உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

புறநானூறு

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *