Browsing Tag
மாறோக்கத்து நப்பசலையார்
6 posts
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து…
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
புறநானூறு செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோபாடுநர் போலக் கைதொழுது ஏத்திஇரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்மண்டமர் கடக்கும் தானைத்திண்தேர் வளவற் கொண்ட…
அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
புறநானூறு அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாதுஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்குஅர சிழந்து…
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ
புறநானூறு ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇவாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்ஓடாப் பூட்கை உரவோன் மருகவல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும்…
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
புறநானூறு புறவின் அல்லல் சொல்லிய கறையடியானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்கோல்நிறை துலாஅம் புக்கோன் மருகஈதல்நின் புகழும் அன்றே சார்தல்ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்தூங்கெயில் எறிந்தநின்…
நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
புறநானூறு நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்தவேக வெந்திறல் நாகம் புக்கெனவிசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்…