புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

புறநானூறு

புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா ____________________________க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியாவேலோன் ஊரே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *