பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

புறநானூறு

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

கண்ணகனார் நத்தத்தனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *