புறநானூறு
பிற_________ள பால் என மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒள்வேல் நல்லன் அதுவாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே
அண்டர் மகன் குறுவழுதி
Leave a Reply Cancel reply