பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

புறநானூறு

பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே

பொத்தியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *