ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

புறநானூறு

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
________________ ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

அடை நெடுங் கல்வியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *