புறநானூறு
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
________________ ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே
அடை நெடுங் கல்வியார்
Leave a Reply Cancel reply