நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

புறநானூறு

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

மோசிகீரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *