நீரறவு அறியா நிலமுதற் கலந்த

புறநானூறு

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

காமக்கண்ணியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *