புறநானூறு
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே
மாதுரைப் பூதன் இளநாகனார்
புறநானூறு
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே
மாதுரைப் பூதன் இளநாகனார்
Leave a Reply Cancel reply