நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

புறநானூறு

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே

வெண்ணிற் குயத்தியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

Next Post

அன்னச் சேவல் அன்னச் சேவல்

Related Posts

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

புறநானூறு சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்கூனும் குறளும் ஊமும் செவிடும்மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்குஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்பேதைமை அல்லது ஊதியம் இல் எனமுன்னும்…
Read More

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More
Exit mobile version