நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்

புறநானூறு

நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *