புறநானூறு
நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே
கபிலர்
புறநானூறு
நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே
கபிலர்
Leave a Reply Cancel reply