புறநானூறு
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே தன் இறைவிழு முறினே
ஐயூர் முடவனார்
Leave a Reply Cancel reply