புறநானூறு
மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே
எருமை வெளியனார்
புறநானூறு
மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே
எருமை வெளியனார்
Leave a Reply Cancel reply