புறநானூறு
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
வைத்த தன்றே வெறுக்கை
_____________________________________ணை
புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே
பிரமனார்
Leave a Reply Cancel reply