கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

புறநானூறு

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்
அனையர் வாழியோ இரவலர் அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

பெரும்பதுமனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *