கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

புறநானூறு

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

மாற்பித்தியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *