புறநானூறு
களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
ஒ_________________________ வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே
அள்ளூர் நன் முல்லையார்
Leave a Reply Cancel reply