புறநானூறு
காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
_______________னூரே மனையோள்
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
ஊணொலி அரவமொடு கைதூ வாளே
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் __________________ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய
உரவேற் காளையும் கைதூ வானே
மதுரைத் தமிழக் கூத்தனார்
Leave a Reply Cancel reply