எமக்கே கலங்கல் தருமே தானே

புறநானூறு

எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆரெயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *