அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

புறநானூறு

அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
மாமகள் __________________
________லென வினவுதி கேள் நீ
எடுப்பவெ ________________
___________________ மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *