ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

புறநானூறு

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

நெட்டிமையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

Next Post

வழிபடு வோரை வல்லறி தீயே

Related Posts

அரி மயிர்த் திரள் முன்கை

புறநானூறு அரி மயிர்த் திரள் முன்கைவால் இழை மட மங்கையர்வரி மணற் புனை பாவைக்குக்குலவுச் சினைப் பூக் கொய்துதண் பொருநைப் புனல் பாயும்விண் பொருபுகழ்…
Read More

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

புறநானூறு வளரத் தொடினும் வெளவுபு திரிந்துவிளரி உறுதரும் தீந்தொடை நினையாத்தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்உளரும் கூந்தல் நோக்கி களரகள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்பசிபடு மருங்குலை…
Read More

நும்படை செல்லுங் காலை அவர்படை

புறநானூறு நும்படை செல்லுங் காலை அவர்படைஎறித்தெறி தானை முன்னரை எனாஅஅவர்படை வருஉங் காலை நும்படைக்கூழை தாங்கிய அகல் யாற்றுக்குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅஅரிதால்…
Read More
Exit mobile version