தேஎங் கொண்ட வெண்மண் டையான்

புறநானூறு

தேஎங் கொண்ட வெண்மண் டையான்
வீ_____________ கறக்குந்து
அவல் வகுத்த பசுங் குடையான்
புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்றுஏறிப் புனல் பாயின்
புறவாயால் புனல்வரை யுந்து
______________நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொளாஅ னெ____
______ர்தந்த நாகிள வேங்கையின்
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறுகோல் உளையும் புரவி
________________________யமரே

பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *