களரி பரந்து கள்ளி போகிப்

புறநானூறு

களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

தாயங்கண்ணனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *