பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

புறநானூறு

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

வான்மீகியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *