மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Next Post

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

Related Posts

பல்சான் றீரே பல்சான் றீரே

புறநானூறு பல்சான் றீரே பல்சான் றீரேகயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்பயனில் மூப்பின் பல்சான் றீரேகணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோநல்லது செய்தல்…
Read More

முற்றிய திருவின் மூவர் ஆயினும்

புறநானூறு முற்றிய திருவின் மூவர் ஆயினும்பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமேவிறற்சினம் தணிந்த விரைபரிப் புரவிஉறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்தாளுளம் தபுத்த வாள்மிகு தானைவெள்வீ வேலிக்…
Read More

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

புறநானூறு நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால் யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே மோசிகீரனார்
Read More