வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Next Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Related Posts

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு

புறநானூறு நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டுஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்பெருமலை யன்ன தோன்றுதல் சூன்முதிர்புஉரும்உரறு கருவியடு பெயல்கடன் இறுத்துவள்மலை மாறிய என்றூழ்க் காலைமன்பதை யெல்லாம்…
Read More

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

புறநானூறு பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னேஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனேஅறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னேதிறவோர் புகழ்ந்த தின்நண் பினனேமகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்துதுகளறு கேள்வி…
Read More