புறநானூறு
கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று எம் சிறு செந்நாவே
வன்பரணர்
Leave a Reply Cancel reply