நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

புறநானூறு

நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

வன்பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *