குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ இவ் உலகத் தானே

சேரமான் கணைக்கா லிரும்பொறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Next Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Related Posts

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

புறநானூறு நன் றாய்ந்த நீள் நிமிர்சடைமுது முதல்வன் வாய் போகாதுஒன்று புரிந்த ஈரி ரண்டின்ஆறுணர்ந்த ஒரு முதுநூல்இகல் கண்டோர் மிகல் சாய்மார்மெய் அன்ன பொய்…
Read More

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

புறநானூறு குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்துவேங்கை முன்றில் குரவை அயரும்தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்இரவலர்க்கு ஈத்த…
Read More

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

புறநானூறு அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்வேட்டச் சிறா அர் சேட்புலம் படராதுபடைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவையாணர் நல்லவை பாணரொடு ஓராங்குவருவிருந்து அயரும்…
Read More