நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

புறநானூறு

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே

வெண்ணிற் குயத்தியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

Next Post

அன்னச் சேவல் அன்னச் சேவல்

Related Posts

கலஞ்செய் கோவே கலங்செய் கோவே

புறநானூறு கலஞ்செய் கோவே கலங்செய் கோவேஇருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகைஅகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளைநனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவேஅளியை நீயே யாங்கு ஆகுவை கொல்நிலவரை…
Read More

நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

புறநானூறு நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்பாடி நின்ற பசிநாட் கண்ணேகோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்வித்திய பனுவல் விளைந்தன்று நன்று…
Read More

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென

புறநானூறு ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தெனஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டைமலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்விசிபிணி முரசமொடு மண்பல தந்ததிருவீழ் நுண்பூண் பாண்டியன்…
Read More