இல்லா கியரோ காலை மாலை

புறநானூறு

இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *