யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே

புறநானூறு

யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *