புறநானூறு
என்திறத்து அவலம் கொள்ளல் இனியே
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல் என வந்த மாறே எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள்ஒய்வலோ கூறுநின் உரையே
குளம்பாதாயனார்
புறநானூறு
என்திறத்து அவலம் கொள்ளல் இனியே
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல் என வந்த மாறே எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள்ஒய்வலோ கூறுநின் உரையே
குளம்பாதாயனார்
Leave a Reply Cancel reply