கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

கோவூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

Next Post

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

Related Posts

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்

புறநானூறு நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்கடும்பின் கடும்பசி தீர யாழநின்நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்இன்னோர்க்கு என்னாது என்னோடும்…
Read More

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்பெருவிற லமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறைநுதல் விளங்கு மொருகண் போலவேந்துமேம் பட்ட…
Read More

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

புறநானூறு ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கின் கழுவாயும் உள எனநிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி…
Read More