Browsing Tag

வெண்பா

273 posts

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

புறநானூறு பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்இரங்கு முரசின் இனம்சால் யானைநிலந்தவ உருட்டிய நேமி யோரும்சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வேநறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்சிறுவர் தாயே…
Read More

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

புறநானூறு குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்பயிலாது அல்கிய பல்காழ் மாலைமையிரும் பித்தை பொலியச் சூட்டிப்புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றைஉவலைக் கண்ணித்…
Read More

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்

புறநானூறு பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்கயங்களி முளியும் கோடை ஆயினும்புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றைநாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்நீர்திகழ் கழனி…
Read More

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை

புறநானூறு ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலைஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்பல்ஆன் கோவலர் படலை சூட்டக்கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்வான்ஏறு புரையும்நின்…
Read More

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி

புறநானூறு பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்திமரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடுஅணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்துஇனிநட் டனரே கல்லும் கன்றொடுகறவை தந்து பகைவர் ஓட்டியநெடுந்தகை கழிந்தமை…
Read More

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்

புறநானூறு பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்இரும்பறை இரவல சேறி ஆயின்தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாதுவண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறேபல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்துகல்லா…
Read More

நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்

புறநானூறு நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்றுநிரையோடு வரூஉம் என்னைக்குஉழையோர் தன்னினும் பெருஞ்சா…
Read More

அந்தோ எந்தை அடையாப் பேரில்

புறநானூறு அந்தோ எந்தை அடையாப் பேரில்வண்டுபடு நறவின் தண்டா மண்டையடுவரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்வெற்றுயாற்று அம்பியின் எற்று அற்று ஆகக்கண்டனென் மன்ற சோர்க என்…
Read More

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

புறநானூறு வளரத் தொடினும் வெளவுபு திரிந்துவிளரி உறுதரும் தீந்தொடை நினையாத்தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்உளரும் கூந்தல் நோக்கி களரகள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்பசிபடு மருங்குலை…
Read More

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

புறநானூறு ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராதுஇலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்தவல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்முதுகுமெய்ப் புலைத்தி போலத்தாவுபு தெறிக்கும்…
Read More
Exit mobile version