புறநானூறு
வென்வேல் ___________________ நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே
வேட்கை மீளப_______________
____________கும் எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே
மவேம்பற்றூர்க் குமரனார்